கவரப்பேட்டை ரெயில் விபத்தில் சிக்கி தங்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
கவரப்பேட்டை ரெயில் விபத்தில் சிக்கி தங்கள் உடமைகளை இழந்தவர்கள் அதனை பெற்றுள்கொள்ள ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ரெயில் நிலையம் சென்று தங்கம் உடமைகள் குறித்து அடையாளங்கள் கூறி பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story