என் மலர்

    திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மைசூர் - தர்பாங்கா... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மைசூர் - தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்ட்ரலில் இருந்து புறப்படும் இரு ரயில்கள் தாமதமாகவும், மாற்று பாதையிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

    இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை - விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கும், காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும்

    இரு ரயில்களும் சூலூர்பேட்டை செல்லாமல் மாற்றுப்பாதையாக அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும்

    Next Story
    ×