என் மலர்

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 அக்டோபர் 2024
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 அக்டோபர் 2024

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • இன்று சுபமுகூர்த்த தினம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-4 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 9.31 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.16 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாட தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் திருவீதியுலா. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-அன்பு

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-ஆக்கம்

    கன்னி-இன்பம்

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- விவேகம்

    மகரம்-ஊக்கம்

    கும்பம்-நற்சொல்

    மீனம்-உவகை

    Next Story
    ×