என் மலர்

    உலகம்

    30 ஏவுகணைகள், 300 டிரோன்கள்.. ஒரே நாளில் உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்
    X

    30 ஏவுகணைகள், 300 டிரோன்கள்.. ஒரே நாளில் உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒடேசாவில் 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
    • உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்தது.

    இன்று காலை உக்ரைன் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது.

    கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும் ஒடேசா மேயர் ஹென்னாடி ட்ருக்கானோவ் தெரிவித்துள்ளார்.

    ஒடேசா தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்ததாகவும், உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அதிபர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×