இந்தியா

டிரோனில் இருந்து ஏவுகணையை செலுத்தி டிஆர்டிஓ சோதனை..!
- ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது.
- துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
"துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story