என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 12:22 PM GMT

      புக்ராஜ் மன் UNSOLD

    • 25 Nov 2024 12:20 PM GMT

      சிறு இடைவெளிக்குப் பின் தொடங்கிய ஏலத்தில் ஸ்வஸ்திக் சிகாரா UNSOLD


    • 25 Nov 2024 11:23 AM GMT

      கேசவ் மகராஜ் UNSOLD

    • 25 Nov 2024 11:22 AM GMT

      ஆதில் ரஷித் UNSOLD

    • 25 Nov 2024 11:22 AM GMT

      அகீல் ஹொசைன் UNSOLD

    • 25 Nov 2024 11:21 AM GMT

      விஜயகாந்த் வியாஸ்காந்த் UNSOLD

    • 25 Nov 2024 11:20 AM GMT

      அல்லா காசன்ஃபர்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலை ரூ. 75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


    • 25 Nov 2024 11:15 AM GMT

      செட் 17-இல் முதல் வீரர் முஜீப் உர் ரஹ்மான் UNSOLD

    • 25 Nov 2024 11:14 AM GMT

      லாக்கி பெர்குசனை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்

    • 25 Nov 2024 11:13 AM GMT

      சென்னை அணி முன்னாள் பவுலர்களை வாங்க மும்பை, ராஜஸ்தான் அணிகள் போட்டி. கோடிகளை கொடுத்து வாங்கினர்.

    Next Story
    ×