என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 10:11 AM GMT

      பிரித்வி ஷா இன்றைய ஏலத்தில் UNSOLD

    • 25 Nov 2024 10:10 AM GMT

       


      இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே இன்றைய ஏலத்தில் UNSOLD

       


    • 25 Nov 2024 10:08 AM GMT

      பாப் டு பிளெசிஸ்-ஐ டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

    • 25 Nov 2024 10:07 AM GMT

      ரோவன் போவெல்-ஐ 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    • 25 Nov 2024 10:06 AM GMT

      கிளென் பிலிப்ஸ்-ஐ எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

    • 25 Nov 2024 10:05 AM GMT

      இரண்டாம் நாள் ஏலத்தில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் UNSOLD ஆனார்

    Next Story
    ×