தமிழ்நாடு செய்திகள்

சோளிங்கர் வட்டத்திற்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை
- அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர் ஆஞ்சநேய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவினை ஒட்டி திங்கட்கிழமை உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story