என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ் ஆதங்கம்
    X

    குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் - ராமதாஸ் ஆதங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
    • தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ராமதாஸ் கூறியதாவது:-

    * ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.

    * அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.

    * என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.

    * தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.

    * தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    * குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார்.

    Next Story
    ×