தமிழ்நாடு செய்திகள்

என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள் - ராமதாஸ்
- அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
- அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.
* என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.
* அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
* என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.
* அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.
* பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.
* இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Next Story