என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள் - ராமதாஸ்
    X

    என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள் - ராமதாஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
    • அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.

    * என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

    * அய்யாவுக்கு பிறகே அன்புமணி.

    * என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.

    * அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    * பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?

    இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

    Next Story
    ×