என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    மாமா... ஏம்மா... பா.ம.க. தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார் - ராமதாஸ்
    X

    மாமா... ஏம்மா... பா.ம.க. தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார் - ராமதாஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
    • முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சௌமியா என்னை வந்து பார்த்து மாமா என்றார், நான் ஏம்மா என்றேன்.

    * ஒரு வாரத்தில் தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார்.

    * பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச தைலாபுரம் வருவது எனக்கு தெரியாது.

    * என் பேச்சுக்கு மாறாக தருமபுரியில் வேட்பாளராக்கப்பட்டார் சௌமியா அன்புமணி.

    * 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.

    * பா.ம.க. என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவர் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

    * அன்புமணியுடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

    * முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    * 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக்கொள்ள போகிறார்.

    * அன்புமணி கட்சியை சரியாக வழிநடத்தவில்லை என்று கூறினார்.

    Next Story
    ×