என் மலர்

    டென்னிஸ்

    கத்தார் ஓபன்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
    X

    கத்தார் ஓபன்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரிட்டனின் லாய்டு-ஜூலியன் கேஷ் ஜோடியுடன் மோதியது.

    இதில் பிரிட்டன் ஜோடி சிறப்பாக ஆடி 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    ஏற்கனவே ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தொடரில் இருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×