என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்- டி.டி.வி.தினகரன்
    X

    செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்- டி.டி.வி.தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நயினார் அகம்பாவத்தில், ஆணவத்தில் பேசுகிறார்.
    • இ.பி.எஸ். போதும் என எண்ணுகிறார் நயினார் நாகேந்திரன்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2024-ல் எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    * ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் காரணம்.

    * பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன?

    * நயினார் நாகேந்திரன் மனநிலை காரணமாகவே கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

    * நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.

    * நயினார் அகம்பாவத்தில், ஆணவத்தில் பேசுகிறார்.

    * இ.பி.எஸ். போதும் என எண்ணுகிறார் நயினார் நாகேந்திரன்.

    * செங்கோட்டையனுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக யூகத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர்.

    * செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×